விமலத் துறை வாழீ விப்பிரவதியாக
வீழல் சுடர் கண்ட வெஞ்சுடர் வழி வாழீ
கமலப் பிறை வாழி கண்டேத்தும் கரை வாழீ
கச்சிதமாய் வினை கழியும் காலக்கனி வாழீ
அமல னாதி குரம் ஆட்கொண்டார் மறை வாழீ
அத்தனைப் புரையும் அழியும் அனல் வாழீ
சுமலக் கோதுரையும் கண்டாமணி வாழீ
கலசத் திருவேதீ கனகப்பறை வாழீ
குமலத் தருங்குன்றம் குன்றாக் கழற்பீடம்
குஞ்சிதபாத வளி கூரத்தனும பதி
நிமலனாகி உரு நீழலே கதியாகி
நித்தியத் திருப்பாதம் நீங்கா அருள் தாராய். 1
ஓம் ராமநாம மூலதாரஸ்தாய வித்மஹே ராம மந்த்ர வரிவஸ்யா ரகஸ்யார்த்த கௌலிகார்த்தாய தீமஹி தந்நோ விதி ஹரி கிரிசை ஈட்யாய ஜய மாருதி ப்ரசோதயாத்
பாவங் களையும் பரிபாலா பகவான் கருடர் பதம் போற்றி
பிணியை நீக்கும் பெருஞ்சுடரே பிரியா தருளும் பரமூலம்
அமுதக் கலசப் பரிவேதி ஆறாப் பிணிவினை தீர்த்திடுமாம்
வேண்டத் தக்கது நீயறிவாய் பெரிய திருவடி அருளிடுவாய். 2
கருடக் குரவேத சாகை காரொளி விண்டவழி குந்தம்
அருணம் மதிபேணும் வாலம் ஆழியப் பாலி வடமூலம்
திருவாழி கடற்சயன ரங்கம் திருப்பாற் கடலுற்ற அமுதம்
கருநீழல் மருந்தாளிக் கோது 'க்ஷம்' என்ன தருகருட பீஜம். 3
"குங்குமாங்கித வர்ணாய குந்தேந்து தவளாய ச
விஷ்ணுவாஹ நமஸ்துப்பம் பக்ஷிராஜாயதே நம:"4
ஆதவ அனுமார் ஆழிமதிவிடை மாதவ ஜோதி,
ஐந்தவர் சக்திகூடம் ஆகவே கருடக் காப்பு!*
ஓம் ஓம் ஓம் உத்கீதம் ஓம் . 5
ஓம் தத்புருஷாய வித்மஹே விஷ்ணு வாஹனாய தீமஹி
தன்னோ ஸ்ரீகருட ப்ரசோதயாத்
ஓம் தத்புருஷாய வித்மஹே
சுவர்ண பட்சி தேவாய தீமஹி
தன்னோ கருடஹ் ப்ரசோதயாத்...
ஓம் நாக த்வஜாய வித்மஹே சங்கு சக்ர ஹஸ்தாய தீமஹி
தந்நோ ஸ்வர்ண கருடப் பெருமாள் ப்ரசோதயாத் 6
"அறிந்த வினையோ அறியா கர்மம்
எவ்வினை யாவும் அடியொடு தீரும்
அருதிருமார்கம் அறிவீர் உலகீர் ...
தனித்தொரு சித்தம் ஒருமனத் தொன்ற
சிவத்திரு நாமஞ் ஜபித்திடல் வேணும்
அரசிவ நாமம் உருகிடப் பேணீர்!” 7
சிவ ராம நாம மந்திரம், சிவ ராம நாம ஜீவனம்
சிவ ராம பாத சேகரம், சிவ ராம நந்தி ஈஸ்வரம்!
எடுத்த சீவனைக் காக்கும் புலத்தால்,
தொடுக்கும் பிறவி ஏதில்லா தாக்கல்
விடுத்த சித்த(ர்) குலச் சாதனமன்றியே
பிராண உபாயம் (உபயம்) வேறொன்றில்லையே
பொதியமுனிப் புலஞ்சோறு போழச் சிவபாதர்,
கதித்த கதிமாற்றி சிவத்தை விதிக்கின்ற,
உதித்த சித்புருட தாரக பவனமதில்,
வதிக்கும் பண்டோர்க்கு தருகற்ப அருளீசம். 8
ஒஃம் தத்சத் பரமகுரு ஜோதி பிரகாசாய வித்மஹே
குருமங்கள பரமேஸ்வர கைவல்யாய தீமஹீ
தந்நோ வேங்கடராம சித்புருஷ மஹராஜ் ப்ரசோதயாத்.
கனகக் கழலும் கல்லாகி,
கல்லே கனகக் கனலாகி,
கனலே கழலாய்க் கனகாகி,
கழலே கனகக் கல்லாகி,
கழலுங் கல்லுரு கணமாகி,
கணமே கழலெனக் கனலாகி,
கழலும் கணமாய் கழலாகி,
கனலும் கல்லுக் கனகாகி,
கழலரு ணாசலக் கனலொளியே! 9
ஓம் தத்ஜலதேவதாய வித்மஹே சர்வ தீர்த்தப் ப்ரவாஹாய தீமஹி
தந்நோ கோமுக பூஜபதி ப்ரசோதயாத்
ஓம் மாதாபலாயை ச வித்மஹே மந்த்ர தேவதா
தேஹாயைச தீமஹி தந்நோ ஸ்ரீகோ தேவி ப்ரசோதயாத் 10
வாஞ்சா சிந்தாமணி சித்த சியாமள காந்தீ மந்த்ரம்
சிவபரபரசிவமய: சியாமள ஏககாந்தீம்
ஓம் ஹ்ரீம் அதிரூட மஹாபாவன மாதனீ
உஜ்ஜ்வல ஹ்லாதினீ ராதாயை ஸ்வாஹா
கிருஷ்ணார்ப்பணம் சிவார்ப்பணம்
ராதத்துவ சோதித்துவ மாகத்துவ பரலீ
பேதத்துவ ஆதத்துவ வேதத்துவ வரளீ
காகத்துவ சாதத்துவ கோதத்துவ குறளீ
மேதத்துவ போதத்துவ கிருட்ணத்துவ ராதை 11
வேத நாடியே ஜீவ நாடி
ஜீவ நாடியே சிவ நாடி
சிவ நாடியே உயிர் நாடி
"காயேன வாசா மனஸேந்த்ரியைர்வா
புத்யாத்மநா வா ப்ரக்ருதே ஸ்வபாவாத்கரோமி
யத்யத் ஸகலம் பரஸ்மை
நாராயணாயேதி ஸமர்ப்பயாமி"
ஓம் ஜீவநாராயண ஸ்வரூப பித்ரு தேவாய வித்மஹே
வசுருத்ர ஆதித்ய தேவாய தீமஹி
தன்னோ பித்ரு தேவ ப்ரசோதயாத்
ஓம் பித்ரு ப்ரசன்ன பூம்யாய வித்மஹே
ஜெயக்ஷீராஸ் நாமாய தீமஹி
தந்நோ பித்ரு மூர்த்தி ப்ரசோதயாத்
ஓம் வசு ருத்ர ஆதித்யாய வித்மஹே
பித்ரு ஜோதி ஸ்வரூபாய தீமஹி
தன்னோ பித்ரு மூர்த்தி சாதக ப்ரசோதயாத்
ஓம் யக்ஷராஜாய வித்மஹே வைஸ்ரவணாய தீமஹி
தன்னோ குபேர ப்ரசோதயாத்
ஓம் யக்ஷாய குபேராய வைஸ்ரவணாய
தனதான்யாதிபதயே தனதான்ய ஸம்ருத்திம்மே
தேஹி தாபய ஸ்வாஹா!
ராஜாதி ராஜாய ப்ரஸஹ்ய ஸாஹிநே
நமோ வயம் வைஸ் ரவணாய குர்மஹே
ஸ மே காமாந் காமகாமாய மஹ்யம்
காமேஸ்வரோ வைஸ்ரவணோ ததாது
குபேராய வைஸ்ரவணாய .....
.... மஹாராஜாய நமஹ: 12
'பாரப்பா இத்தி ஆல் வேம்பரசு வேங்கை
ஆரத்துப் புங்கை அத்தி நுணா புரசாலம்
கூரத்துப் பனை தென்னை குற்றாலப் பலா வாழை
வாரமகிழ் புன்னை விருட்டபா லீஸ்வரனே!'
'மூலதே ப்ரம்ஹ ரூபாய
மத்யதே விஷ்ணு ரூபிணே
அக்ரதே சிவரூபாய
வ்ருக்ஷராஜாய தே நமஹ' 13
மாஹேஸ்வர சூத்திரப்பாசுரம்
அஇஉ அக இருஃபா உகரம்
ரு லு என்பார் ருத்ரங் கழலன்
ஏஓ என கண ஏகம் ஓதல்
ஐஔ வரமது சிகி வாஹனனே
ஹயவர அரணாய் அரிஅய ஹரிணீ
லம்ப உதரக லக்ஷண கணபதி
ஞமஙண நத்தம் ஞாதா ஞேயம்
ஜப ஜப் பேசன் ஐயாறதனில்
ஜபகட தத்தம் கடஜப தத்தம்
கடதப கடமா தவபல ஜோதி
கபசட தசட தசபட படகம்
கபர்த்தீஸ் வரனா கமவை தீகம்
சஷஸம சாமம் சாம்பமஹேஸா
ஹரஹர நமஹ பார்வதி பதயே! 14
தாரா பலன், சந்த்ர பலன்
சந்த்ராதித்ய சப்தாவர்ண
சுக்ரஸ்வேத வித்யாபலம்
சுபம், சுபம், சுபம்
"விடிவெள்ளி விதானத்தில்
வெள்ளியம்பதிப் பிரான் காண
விமலச் சந்த்ராதித்யம் மேவி
விதர்ப காலச் சித்தர் பூசை மேவ
விரியட்டும் பூ தாரண நல்வரங்கள்!" 15
ஓம் தத் சர்வபூம்ய தேவதா கடாட்சாய வித்மஹே சர்வலோக ரட்சகாய தீமஹி தந்நோ சர்வபிரபஞ்ச தேவதா பரிபாலேஸ்வர ப்ரசோதயாத். 16