
யோகியவன் நிலைமாறிப் புரண்டு போவான்
சகமாறிப் போச் சுதடா சகத்தி லுள் ளோர்
தமைமறைந் தார் பொருள் நினைத்தே தவிக்க லுற்றார்
அகமாறிப் போச் சுதடா காமம் கோபம்
அறுவகையாம் பேய்க்குனங்க ளதிக மாச்சே
புகழ்மாறிப் போச் சுதடா மனிதற் குள் ளே
பூரணர்கள் மறைந்துள்ள ரவரைக் காணே .
காலநெறி யாதுரைப்பேன் கேளாய் கேளாய்
காணவரு மாயிரம வருடத் துள் ளே
பாலமடா வானத்துக கேற்ப பாதை
பகனவெடி சுகனவெடி பண்ணு வார்கள்
சீலமுறும் வர் ணதர் மம் சிதைந்து போகும்
சீச் சீச்சீ வரன் முறைகள் மாறிப் போகும்
கோலமுறிங் குவலயமே சட்ட திட்டம்
கூறுமடா கொதிக்குமடா கோபம் தாபம்

தீ மையெலாம் மண் ணகத்தின் தெருக்கூத் தாகும்
உய்யுமுண் மை யுளத் துண் மை யோடிப் போகும்
உலகவுண் மை விஞ் ஞானம் கூடி வேகும்
ஐயமில் லை யெனவகங்கா ரந்தான் துள்ளும்
ஐயையோ அகிலமெலாம் கள்ளம் கள்ளம்
துய்யநெறி காட்டி நின்றார் சித்தர் சித்தர்
தூ லநெறி காட்டுகின் றா ரெத்தர் ரெத்தர்.
வெத் துலக விதியெல்லாம் வெப்பம் தட்பம்
விஞ் ஞான விதியெல் லாம் சேர்ப்பும் கூரப்பும்
செத் துலக விதியெல் லாம் யாதம் கூதம்
சீ வனுடல் விதியெல் லாம் காமம் கோபம்
சத் துலக விதியெல் லாம் சகசம் சாந்தம்
தா ன் தா னா த் தான் மயமா த் தழைவே தாந்தம்
சித் துலக விதிசத் தி னோடு சித் தா ய் ச்
சேரனந் தத் தா னந் தச் சீராம் வேராம !!!!!
இப்படிக்கு ,
புலிப்பாணி சித்தர் அடிமை
சித்தர் பைத்தியம்
No comments:
Post a Comment