••• இறைபிரசாதமாக பெற்ற மாலைகளை வாகனத்தின் உட்புறத்தில் வைத்து எடுத்து வந்து , ஓடும் நதிகளிலோ , கடலிலோ விட்டுவிடுதலே முறை....,
••• திருஷ்டிக்காக வாகனங்களின் கீழ் எலுமிச்சைப் பழங்களை வைத்து நசுக்குவதும் தவறான பழக்கம்...
•••திருஷ்டி பூசணிக்காயை நடுரோட்டில் உடைத்தால் , பரவெளியை அடைந்த திருஷ்டி தோஷங்கள் மீண்டும் யதா ஸ்தானத்தை சேர்ந்து விடும் என்பதி நியதி....!!
•••எதாவது வாகனங்கள் ஏறி , வழுக்கி விழுந்து விட்டால் அந்தத் துன்பங்களும் வேதனைகளும், பூசினிக்காயை உடைத்தோரையே சென்று சேரும் .
••• இத்தகைய துன்பங்களைத் தவிர்க்க , திருஷ்டி கழித்த பூசணிக்காயை , நடுரோட்டில் உடைக்காமல் , ஒரு ஓரத்தில் வாகனங்களுக்கோ , மற்றவர்களுக்கோ , இடையூறு இல்லாதபடி வைத்து விட்டு விட வேண்டும்.
---- TAKEN FROM BOOK : கண் திருஷ்டியைக் களைவது எப்படி.. [ ஸ்ரீ அகஸ்திய விஜயம் வெளியீடு
No comments:
Post a Comment