எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Wednesday, March 19, 2014

“கந்த மாதன ஜோதி”

***விஜய தமிழ் ஆண்டின் அருணாசல மஹா கார்த்திகை தீபஓளியை “கந்த மாதன ஜோதி” என்றும் சித்தர்கள் போற்றுகிறார்கள்.“கந்தம் என்றால் சந்தனம் , நுறுமணம் .“மா தனம் “ என்றால் சாசுவாதமான பெரும் ஐஸ்வர்யம் , தீராச் செல்வம் , குன்றா நிதிவளம் ...,

***நடப்பு விஜய ஆண்டின் அருணாசல கார்த்திகை தீப ஜோதியானது ., பவித்ரமான நறுமணம் மூலமாய் தெய்வ சக்திகளை ,ஆன்ம வாரணங்களை நல்குவதாம் ..,

*** ஆழ்ந்த நம்பிக்கை பூண்டவர்களுக்கு , இந்த அருணால தீபஜோதியில் ,அவரவருக்கு ஆன்மீக வழிகாட்டியாய்த் துலங்கும் மஹான்களின் தூல , சூக்கும வடிவங்களும் , தீபஜோதியில் காட்சி தரும். இதன் பலன்ங்களாய் நல்வழி முறைகளும் , நல்வரங்களும் கிட்டும்.





*** திரேதா யுகத்திலேயே அகஸ்தியர் மஹரிஷி உரைவித்தபடி ,இவ்விரிய அருணாசல “ கந்தமாதன தீபஜோதியை “ ஸ்ரீராமர் அதிசூக்குமமானதாய் தரிசித்தார். ஸ்ரீ ராமர் கண்ட விண்ட “ கந்தமாதன தீபஜோதி “ அருணாசல தரிசனப் பலன்களை ராமேஸ்வரத்தில் ...........(மேலும் விளக்கங்களை நவம்பர் மாத ஸ்ரீ அகஸ்தியர் விஜயம்” இதழில் காணக ... )


===============================================


குறிப்பு : பெறுதற்கரிய இந்த அருணாசல மஹா கார்த்திகை தீபஓளி “கந்த மாதன ஜோதியை தரிசிக்கும் பாங்கு ., வழிமுறைகளை ..,அமிர்தினும் இனிய அரிதினும் அரிய குருவாய்மொழிகளை அறிய விரும்பிடில் “நவம்பர் மாத ஸ்ரீ அகஸ்தியர் விஜயம்” இதழை காண்க ., விலை 20ருபாய் கிடைக்குமிடங்கள் www.agasthiar.org/store.htm

No comments:

Post a Comment