ஆவணியாபுரம் சிம்மபுரீஸ்வரர் திருகோயில் , திருவண்ணாமலை மாவட்டம்சிம்ம ராசிக்காரர்கள் , மக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய மகத்தான திருகோயில்.மிக பழமையான பச்சை நிற மரகத திருமேனி கொண்ட இத்தலத்து இறைவன் ஆதி சங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் .பிரசித்தி பெற்ற நரசிம்ஹர் கோயில் கொண்டுள்ள மலை அடிவாரத்தில் இத்திருகோயில் அமைந்துள்ளது ..,(சிங்காந்தி)
ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை! |அகமர்ஷணம்.! *சிவ~சக்தியே *அர்த்தநாரியே*`ஹரி~ஹரமே *சங்கர~(சத்ய)~நாராயணம்* |*சர்வமும் சிவமயம் சகலமும் சிவனருள் | மனம் ஓடி..! ஓடி..! ஓடி..!! அலைந்து திரிந்து ., இறுதியில் அறிவோடு ஒடுங்கி ., ஞானத்தை தேடிய..,இந்த பிண்டம் அண்டத்தில் விழுந்து , காலத்தை கடந்து , சம(ஆதி)யில் நிற்க, ஜோதியில் கலக்க, பற்றில் பற்றா...பாசத்தில் வழுக்கா...,காமத்தில் கரையா...கர்மத்தில் கலக்கா.. மாயையில் மயங்கா.... *ஜடாமுடிவாகி* ஆத்மாலயமாக பயணிக்கிறது.!
எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!
நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!
*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!
Saturday, February 25, 2017
பஞ்ச பாஸ்கர தலங்கள்
ஆவணியாபுரம் சிம்மபுரீஸ்வரர் திருகோயில் , திருவண்ணாமலை மாவட்டம்சிம்ம ராசிக்காரர்கள் , மக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய மகத்தான திருகோயில்.மிக பழமையான பச்சை நிற மரகத திருமேனி கொண்ட இத்தலத்து இறைவன் ஆதி சங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் .பிரசித்தி பெற்ற நரசிம்ஹர் கோயில் கொண்டுள்ள மலை அடிவாரத்தில் இத்திருகோயில் அமைந்துள்ளது ..,(சிங்காந்தி)
No comments:
Post a Comment