
அனைத்து சௌபாக்கியங்களையும் பெற ஸ்லோகம் :
ஸ்ரீ அகத்திய மாமுனிவர் பூஜித்த ஆலக்கிராமம் அருள்மிகு திரிபுரி சுந்தரி சமேத எமதண்டீஸ்வரர் திருக்கோயில். வளநாட்டில் வரலாற்றுப்புகழ் வாய்ந்த காஞ்சி மண்டலத்தில் புகழ்பெற்ற மயிலம் அருள்மிகு முருகப் பெருமான் ஆலயத்திற்கு மேற்கு திசையில் வராகநதியின் (தொண்டியாறு) வடகரையில் அமைந்துள்ள ஊர் ஆலக்கிராமம். இக்கிராமத்தில் பல்லவர் காலத்திற்கு முன்னர் (1500 ஆண்டுகளுக்கு முன்னர்) கட்டப்பெற்ற பழமையான சிவாலயம் உள்ளது, இந்த ஆலயத்தில் இப்பூவுலகு அனைத்திற்கும் அருள்பாலிக்கும் சிவன் எமதண்டீஸ்வரர் என்ற நாமத்தோடு, அம்மைதிரிபுரசுந்தரி என்கின்ற நாமத்தோடும் அருளாட்சிபுரிந்து வருகிறார்கள். திண்டிவனம் கூட்டேரிப்பட்டு அருகில் ஆலகிராமத்தில் உள்ள திரிபுரசுந்தரி உடனுறை எமதண்டீஸ்வரர் என்ற நீண்ட ஆயுளை வழங்கும் பரிகார ஸ்தலம் உள்ளது. 15௦௦ ஆண்டுகள் மிகவும் பழமையான இந்த சிவன் கோயில் இக்கோயிலில் எமனுக்கு தோஷம் நீக்கிய சிவன் எமதண்டீஸ்வரர் என்று பெயர் கொண்டுள்ளார் எம தோஷம் நீக்கும் திருக்குளத்தின் நடுவே கங்கா தேவி தோஷம் நீக்கும் பொருட்டு காட்சி தருகிறார்.
Rama thevar siddhar jeva samathi ,Aalgar kovil , Madurai

வந்தவாசியிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள வெண்குன்றம் கிராமத்தில், சுமார் 1,500 அடி உயர தவளகிரி மலை உள்ளது. இந்த மலை மீது தவளகிரீஸ்வரர் கோயிலும், விநாயகர், அம்பாள், முருகன், சண்டிகேஸ்வரர், அண்ணாமலையார் கோயில்களும் அமைந்துள்ளன.
No comments:
Post a Comment