எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Saturday, August 20, 2022

ஸ்ரீரோஹிணி நட்சத்திர லிங்கம்

 



இரட்டை பிள்ளையார் 

நட்சத்திர காப்புத் திரட்டு


மாதர் பிழை களைய மனமிரங்கும் ரோகிணி

 அருள் பூண்டு வேதம் ஓதுவோர்

 துணையாகும்

 இரட்டை கணபதி பாதக் காப்பே!


நட்சத்திர சகாயத் திருவாக்கியத் திரட்டு

 

மோக்ஷ ப்ரதாயினி மங்கள பாஷிணி

ரோகிணி தேவி சகாய க்ருபே!


ஸ்ரீஅகஸ்தியர் அருளிய திருநட்சத்திரப்

 பொற்பாதத் திரட்டு !

தாயாய் வந்த அருள் ஒளியே

தயை பூண்டருள்வாய் ரோகிணி

பொற்பாதமே! போற்றி!



ரோகிணி அதிதேவதை - பிரம்மா

தானம் செய்ய வேண்டிய பொருள் 

 வெண்பொங்கல், வெள்ளை கேசரி

முகத்தில் வரும் நோய்கள் நிவர்த்தியாகும்.

 


ரோகிணி நட்சத்திர தலம் 

காஞ்சீபுரம் ஸ்ரீபாண்டவ தூத 

ஸ்ரீகிருஷ்ணப் பெருமாள் ! 

(காஞ்சி ஸ்ரீகாமாட்சி அம்மன் ஆலயத்தை

 அடுத்துள்ள குமரக்கோட்டம் ஸ்ரீமுருகன்

 திருக்கோயில் அருகே உள்ளது.)


No comments:

Post a Comment