எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Monday, August 22, 2022

திருவாதிரை நட்சத்திர லிங்கம்

 

 

திருஆதிரை இரட்டை பிள்ளையார் 

நட்சத்திர காப்புத் திரட்டு


வாழியெம் போற்றி என்றேத்தும் வளம்பெரு

 ஆதிரை அருள் பூண்டு ஆழி முதல்வனாகி

 நின்ற இரட்டை கணபதி பாதக் காப்பே!


நட்சத்திர சகாயத்  திருவாக்கியத் திரட்டு


தேவஸூ பூஜித ஸத்குண வர்ஷிணி

திருஆதிரை தேவி சகாய க்ருபே



ஸ்ரீஅகஸ்திய மகரிஷி அருளிய

 திருநட்சத்திரப் பொற்பாதத் திரட்டு


நாதம் ஈந்த நாரிமணியே தினம்

நலம் பல தருவாய் திருஆதிரை

பொற்பாதமே! போற்றி!!




திருவாதிரை தானம்

சர்க்கரைப் பொங்கல், மசால் வடை ,

 இருதய சம்பந்தமான நோய்கள் நிவர்த்தியாகும்!



திருஆதிரை திருத்தலம் அதிராம்பட்டினம் ஸ்ரீஅபயவரதீஸ்வரர் ( பட்டுக்கோட்டையில் இருந்து சுமார் 12கி.மீ தொலைவில் உள்ளது.)

திருவாதிரை அதிதேவதை - ருத்ரன்

No comments:

Post a Comment