எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Tuesday, August 23, 2022

புனர்பூச நட்சத்திர லிங்கம்

 

புனர் பூசம் இரட்டை பிள்ளையார் 

நட்சத்திர காப்புத் திரட்டு


புகழ் மாலை சூட்டியெனைப் புனிதனாக்கி

 புனர்பூச அருள் பூண்டு திகழ்கின்ற திடசித்தி

 அருள்கின்ற இரட்டை கணபதி பாதக் காப்பே!


நட்சத்திர சகாயத் திருவாக்கியத் திரட்டு


அம்புஜ வாஸினி தேவகணசேவித

புனர்பூச தேவி சகாய க்ருபே


ஸ்ரீஅகஸ்தியர் அருளிய திருநட்சத்திரப்

 பொற்பாதத் திரட்டு !


பாதம் தந்து காத்திடுவாய்

பரிந்தருளும் புனர்பூச

பொற்பாதமே! போற்றி!!


புனர்பூசம் - சாம்பார் சாதம், கைமுறுக்கு

ரத்த நாளங்களில் வரும் நோய்கள் நிவர்த்தியாகும்!



புனர்பூசம் வாணியம்பாடி ஸ்ரீஅதிதீஸ்வரர்

(வேலூர் – ஆம்பூர் –வாணியம்பாடி –திருப்பத்தூர் மார்க்கத்தில் உள்ளது.)

புனர்பூசம் அதிதேவதை - அதிதி


No comments:

Post a Comment