எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Wednesday, August 24, 2022

பூச நட்சத்திரம்

  இரட்டைப் பிள்ளையார் 

நட்சத்திரக் காப்பு துதி


குளிர்ந்து வரும் குரு அருள் பூண்ட பூசத்து

 அருள் பூண்டு திகழ்கின்ற திடசித்தி

 அருள்கின்ற  இரட்டை கணபதி 

பாதக் காப்பே!


நட்சத்திர சகாயத் திருவாக்கியத் திரட்டு

ஜெயவர வர்ணினி ஜெயப் பிரதாயினி  

 சிவ பூச தேவி சகாய க்ருபே

ஸ்ரீஅகஸ்தியர் அருளிய 

திருநட்சத்திரப் பொற்பாதத் திரட்டு

வளம் தந்து பெருக்கிடுவாய் அன்புடன்

 வணங்கிட என் பூச பொற்பாதமே! போற்றி!!


பூசம் நட்சத்திர தலம் - விளங்குளம்

  ஸ்ரீஅட்சயபுரீஸ்வர ஆலயம்!

தஞ்சை மாவட்டத்தில்

 பேராவூரணியில் இருந்து

 சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ளது.


பூசம் அதிதேவதை - வியாழன்

பூசம் தானம் - கலப்பு சாம்பார் சாதம்,

 (பிஸிபேடாஹுளி), கத்தரி கொத்ஸுசாதம்

நுரையீரல் சம்பந்தமான நோய்கள்

 நிவர்த்தியாகும்!

No comments:

Post a Comment