எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Thursday, August 25, 2022

ஆயில்ய நட்சத்திரம்

 

இரட்டைப் பிள்ளையார்

 நட்சத்திரக் காப்புத் திரட்டு

ஏந்திழையாளொடு மதி ஆயில்ய சகிதமாகி

கை ஏந்தி நிற்கு நிலையிலா அருள்பூண

 இரட்டை கணபதி காப்பே!


நட்சத்திர சகாயத் திருவாக்கியத் திரட்டு

சீக்ர பலப்ரத பவபய ஹாரிணி

  சுப ஆயில்ய தேவி சகாய க்ருபே


ஸ்ரீஅகஸ்தியர் அருளிய 

திருநட்சத்திரப் பொற்பாதத் திரட்டு


உள்ளம் கனி உன் புகழ் பாடும் கள்ளமற்ற

 உந்தன் பிள்ளைக்கருளும் ஆயில்ய

 பொற்பாதமே! போற்றி!!


ஆயில்யம் நட்சத்திரத் திருத்தலம்

 திருந்துதேவன்குடி ஸ்ரீகற்கடேஸ்வரர்

கும்பகோணம் பஸ் நிலையத்தில் இருந்து

 சுமார் 11 கி.மீ தொலைவில் உள்ளது.

அதிதேவதை - ஆதிசேஷன்

ஆயில்யம் தானம் :-

கருவேப்பிலைப் பொடி சாதம், 

பருப்புப் பொடி சாதம்

கல்லீரல், மண்ணீரல் நோய்கள் குணமாகும்!

No comments:

Post a Comment