எதுவும் என்னுடையது அல்ல !!! அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா!!!!

நான் அதை அடைந்த போது..,, அது நானாகியது...., ஆனால் நான் அதுவாகவில்லை.....!!!! அதாவது நீ அதை அடையும் போது அது நீ ஆகிறது..., ஆனால் நீ அதுவாவதில்லை.....!!!

*இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் ; தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்தில்ன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்; கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே; பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே; விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை; எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்; எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே; -திருவின் கருக்க்குழி தேடிப் புகுந்த உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே..!அசைவில் உலகம் அது~இதுவாமே!* – திருமூல(ர்)வாக்கியம்.!

Sunday, August 28, 2022

பூரம் நட்சத்திரம்

 

இரட்டைப் பிள்ளையார்

நட்சத்திரக் காப்புத் திரட்டு

பன்மலர் தூவிப் பாடி மகிழ்ந்து பூரம் அருள்

 பூண்டு இன்முகம் சுமந்து வாழ இரட்டை

 கணபதி பாதக் காப்பே!

நட்சத்திர சகாயத் திருவாக்கியத் திரட்டு

துர்கதி நாசினி தூப ப்ரகாசினி ஜெய

பூரம் தேவி சகாய க்ருபே


ஸ்ரீஅகஸ்தியர் அருளிய திருநட்சத்திரப்

 பொற்பாதத் திரட்டு



உள்ளம் மேவும் உத்தமியே உனை நினைந்து

 உருகி அழும் எனைத் தேத்து உத்தம 

பூரம் பொற்பாதமே! போற்றி!!

பூரம் தானம் :-

கொத்தமல்லி சட்னி சாதம், கீரை சாதம்

கல் அடைப்புகள் நீங்கும்.

பூரம் அதிதேவதை - பார்வதி

பூரம் நட்சத்திர தலம்

திருவரங்குளம் ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர்

புதுக்கோட்டையிலிருந்து சுமார்10கி.மீ

 தொலைவில் பட்டுக்கோட்டை மார்க்கத்தில்

 ஆலங்குடிக்கு முன்பாக உள்ளது.

No comments:

Post a Comment